Search This Blog

Wednesday, September 20, 2017

காதலியின் இரட்டை சகோதரியை கற்பழித்த நபர்: நீதிமன்றத்தில் அளித்த வினோத வாக்குமூலம்


அவுஸ்திரேலியாவில் தனியாக இருந்த காதலியின் இரட்டை சகோதரியை கற்பழித்த நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் 24 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட நபர்.

சம்பவத்தன்று இவர் தமது காதலியின் வீட்டுக்கு சென்றபோது, இவரது காதலியின் இரட்டை சகோதரி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
அவரிடம் பேச்சுக் கொடுத்த இந்த நபர் திடீரென்று அவரது ஆடைகளை களைந்து வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உடனடியாக தமது சகோதரிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த அந்த நபர், பாதிக்கப்பட்ட பெண்ணே தம்மை வலுக்கட்டாயமாக உறவுக்கு நிர்பந்தித்தார் என தமது காதலியிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...