Search This Blog

Friday, September 22, 2017

சிங்கள யுவதியைக் கர்ப்பமாக்கிவிட்டு ஓடி வந்த யாழ் மாணவனுக்கு நடந்த கதி இது!!

சிங்கள யுவதி ஒருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியை விட்டு விட்டு யாழ்ப்பாணத்தில் இன்னொரு யுவதியை திருமணம் முடிக்க ஆயத்தமாகிய பேராதனைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் குறித்த யுவதியின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து பிடிக்கப்பட்டான்.


குறித்த மாணவன் தற்போது யுவதியின் உறவினர்களின் பிடியில் இரு்நது பொலிசாரின் துணையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த யுவதியை தான் திருமணம் முடிப்பதாக பொலிசாரு்ககு முன் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கண்டிப் பகுதியைச் சேர்ந்த  பணக்கார வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த சிங்கள யுவதியை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் காதலித்து வந்ததுடன் அந்த யுவதியிடமிந்து பெருமளவு பணத்தைப் பெற்று உல்லாச வாழ்க்கை நடாத்தியதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...