திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் பொதுவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அந்தக் காலத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பெரியோர்கள்.
தற்போது காதல் திருமணம் என்று மனதுக்கு பிடித்த நபர்களை திருமணம் செய்யும் உரிமை கூட பெண்களுக்கு வந்துவிட்டது.
திருமணம் ஆனதும் பலருக்கு மனகசப்பு வந்துவிடுகிறது.
ஆனால் பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற கிராமத்தில் திருமணம் முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் அவசியம் இல்லை, முன்பின் தெரியாதவர்களுக்கு இவர்களை திருமணம் முடிந்தும் தருவதில்லை.
இந்த கிராமத்து பெண்கள் அவர்கள் சொந்த தந்தையையே திருமணம் செய்து கொள்கின்றனர். என புகுந்த வீட்டில் ஏகப்பட்டவைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.


No comments:
Post a Comment