பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியதுவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சில பெண்கள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். சில பெண்களுக்கு கருப்பாக இருப்பதே பெரும் கவலையாக இருக்கும்.
ஆனால் என்னதான் கலராக இருந்தாலும் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் சில இடங்கள் கருமையடைந்தே காணப்படும்.
அந்தரங்கப் பகுதிகளைத் தான் அதிக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் உடலைப் பேணும் அளவுக்கு முக்கியமான இடங்களைக் கண்டுகொள்வதில்லை.
நம் உடலிலேயே அந்தரங்க பகுதி தான் மிகவும் உணர்ச்சி நிரம்பிய மென்மையான பகுதி. அங்கு பலரும் கெமிக்கல்களால் ஆன கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது அலர்ஜி, அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இங்கு இயற்கை முறையில் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் கருமையை போக்க என்ன செய்யலாம்?...
ஒரு தேக்கரண்டி கற்றாழை சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 30 நிமிடங்கள் கழித்து, பஞ்சை நீரில் நனைத்து துடைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருமை நீங்கும்.
அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து, காட்டன் கொண்டு கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி 3-5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம். அதை கழுவிய பின் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கும்.
அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கிய பின், பால் பயன்படுத்தி அந்த இடத்தை துடைத்து எடுத்துவிட்டு, தேங்காய் எண்ணெயைத் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனப்பொடி மற்றும் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து கருமை நிறமுள்ள அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தடவ வேண்டும். இதைத்தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாக அடித்து, கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது மிக விரைவில் கருமையை மறைய செய்யும்.
நம் உடலிலேயே அந்தரங்க பகுதி தான் மிகவும் உணர்ச்சி நிரம்பிய மென்மையான பகுதி. அங்கு பலரும் கெமிக்கல்களால் ஆன கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது அலர்ஜி, அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இங்கு இயற்கை முறையில் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் கருமையை போக்க என்ன செய்யலாம்?...
ஒரு தேக்கரண்டி கற்றாழை சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 30 நிமிடங்கள் கழித்து, பஞ்சை நீரில் நனைத்து துடைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருமை நீங்கும்.
அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து, காட்டன் கொண்டு கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி 3-5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம். அதை கழுவிய பின் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கும்.
அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கிய பின், பால் பயன்படுத்தி அந்த இடத்தை துடைத்து எடுத்துவிட்டு, தேங்காய் எண்ணெயைத் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதை தினமும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனப்பொடி மற்றும் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து கருமை நிறமுள்ள அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தடவ வேண்டும். இதைத்தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாக அடித்து, கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இது மிக விரைவில் கருமையை மறைய செய்யும்.

No comments:
Post a Comment